Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு. கந்தையா சுப்பிரமணியம் இளைப்பாறிய அதிபர் | மறைவு: 10.Oct.2014

திரு. கந்தையா சுப்பிரமணியம்இளைப்பாறிய அதிபர்நாவலடிக்கேணி, காரைநகர்(தெகிவளை, கொழும்பு) தோற்றம்;: 10.09.1932 மறைவு: 10.10.2014 காரைநகர் நாவலடிக்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது தெஹிவளை, பிறேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட…

கந்தப்பு சுப்பிரமணியம் | சிவபதம் 30.11.2010

காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை 28 இரத்தினகர பிளேசை வதிவிடமாக கொண்டவரும் இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரியுமாகிய கந்தப்பு சுப்பிரமணியம் 30.11.2010 செவ்வாய்கிழமைகொழும்பில் சிவபதம் அடைந்தார். அன்னார் சரஸ்வதி(புவனம்)…