கந்தப்பு சுப்பிரமணியம் | சிவபதம் 30.11.2010

காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை 28 இரத்தினகர பிளேசை வதிவிடமாக கொண்டவரும் இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரியுமாகிய கந்தப்பு சுப்பிரமணியம் 30.11.2010 செவ்வாய்கிழமை
கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் சரஸ்வதி(புவனம்) அவர்களின் அன்புக்கணவரும், காரைநகர் சின்னாலடியைப் சேரந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், அறுகம்புலத்தைச் சேர்ந்த
காலம் சென்ற ஓவசியர் அம்பலவாணர், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி யோகம்மா வைத்திலிங்கம், சீதேவிப்பிள்ளை நடராசா,
திரு.க.அம்பலவாணர்(கனடா), திருமதி பரமேஸ்வரி பரமசிவம்(கனடா), திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான திருமதி
மீனாட்சி முருகேசு, இராசநாயகம், திருமதி சரஸ்வதி சதாசிவம், திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை, திருமதி குமாரசுவாமி மாரிமுத்து, திருமதி மாணிக்கம் தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமதி வாசுகி(அவுஸ்திரேலியா), திரு சுரேசன்(இலண்டன்), குகசுதன்(கனடா), ஞானவேல்(கொழும்பு) ஆகியோரின்
பாசமிகு தந்தையும் ஆவார். இரத்தினகுமார் (அவுஸ்திரேலியா), டாக்டர்சாந்தி தேவி(இலண்டன்), சசிகலா(இலண்டன்), புவனேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரிகைகள் December 3ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று
3.30 மணியளவில் தகனக்கிரியைகளிற்காக பொறளை கனத்தை இந்து பொது மயானத்திற்க எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: க.அம்பலவாணர்(கனடா) – 416 615 0966
திருமதி பரமேஸ்வரி பரமசிவம்(கனடா) – 416 693 2847
திரு.சிவபாதசுந்தரம் – 905 785 7319

More From Author

மாணவர் முதல்வர்களிற்கான தலைமைத்துவ பயிற்சிநடராசா ஞாபகர்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டது-24.10.2010

நடராஜா இராஜலட்சுமி |6.12.2010

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.