நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Colombo

கந்தப்பு சுப்பிரமணியம் | சிவபதம் 30.11.2010

காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை 28 இரத்தினகர பிளேசை வதிவிடமாக கொண்டவரும் இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரியுமாகிய கந்தப்பு சுப்பிரமணியம் 30.11.2010 செவ்வாய்கிழமை
கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் சரஸ்வதி(புவனம்) அவர்களின் அன்புக்கணவரும், காரைநகர் சின்னாலடியைப் சேரந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், அறுகம்புலத்தைச் சேர்ந்த
காலம் சென்ற ஓவசியர் அம்பலவாணர், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி யோகம்மா வைத்திலிங்கம், சீதேவிப்பிள்ளை நடராசா,
திரு.க.அம்பலவாணர்(கனடா), திருமதி பரமேஸ்வரி பரமசிவம்(கனடா), திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான திருமதி
மீனாட்சி முருகேசு, இராசநாயகம், திருமதி சரஸ்வதி சதாசிவம், திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை, திருமதி குமாரசுவாமி மாரிமுத்து, திருமதி மாணிக்கம் தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமதி வாசுகி(அவுஸ்திரேலியா), திரு சுரேசன்(இலண்டன்), குகசுதன்(கனடா), ஞானவேல்(கொழும்பு) ஆகியோரின்
பாசமிகு தந்தையும் ஆவார். இரத்தினகுமார் (அவுஸ்திரேலியா), டாக்டர்சாந்தி தேவி(இலண்டன்), சசிகலா(இலண்டன்), புவனேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரிகைகள் December 3ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று
3.30 மணியளவில் தகனக்கிரியைகளிற்காக பொறளை கனத்தை இந்து பொது மயானத்திற்க எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: க.அம்பலவாணர்(கனடா) – 416 615 0966
திருமதி பரமேஸ்வரி பரமசிவம்(கனடா) – 416 693 2847
திரு.சிவபாதசுந்தரம் – 905 785 7319

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605