ஊரிற்கு போனவன் திரும்பிவர ஏன் தாமதம்..! அப்படி ஊரில என்னதான் வேலையோ..! சொல்லவும் காட்டவும் நிறைய உண்டு..சொந்த ஊரில் சொந்த வீட்டில் செய்வதற்கு நிறையவே உண்டு. இது…
Category: New Road
புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013
அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி…



