Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.சிவகுரு கந்தையா | மறைவு: 06.11.2014

திரு.சிவகுரு கந்தையா(மதவாச்சி)தங்கோடை, காரைநகர்(கனடா) தோற்றம்: 22.09.1931 மறைவு: 06.11.2014காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் ஸ்காபுரோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவகுரு கந்தையா அவர்கள் 06.11.2014 வியாழக்கிழமை அன்று கனடாவில்…