நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Canada

திரு.சிவகுரு கந்தையா | மறைவு: 06.11.2014

திரு.சிவகுரு கந்தையா(மதவாச்சி)
தங்கோடை, காரைநகர்
(கனடா)

தோற்றம்: 22.09.1931 மறைவு: 06.11.2014
காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் ஸ்காபுரோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவகுரு கந்தையா அவர்கள் 06.11.2014 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு
மருமகனும், மீனாட்சியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசதுரை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் சரஸ்வதி, காலஞ்சென்ற மணி, தில்லையம்பலம் ஆகியோரின் மைத்துனரும், திரிலோகநாயகி, கணேசலிங்கம், நகுலேஸ்வரி, சிவகலா, நாகேஸ்வரி, யோகேஸ்வரன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுப்பிரமணியம், கல்யாணி, தியாகலிங்கம், சிவயோகேஸ்வரன், செல்வராசா, தயாநிதி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீர்த்தா, ராஜமோகன், ஸ்ரீஜனனி, சிவகுமார்(பசறை), நிஷாந்தி, சயந்தன்(கனடா), மதுசன், சௌமிலா, ரவீன்(பிரான்ஸ்), சுபத்திரா, கஜன்(காரைநகர்), தனுஸ்காந், துளசி, ஜிருசன்(கனடா), ஜனகன், ராகுலன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் அனுஸ்காவின் பூட்டனும்
ஆவார்.

அன்னாரது பூதவுடல் 07.11.2014 வெள்ளிக்கிழமை, 08.11.2014 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும் 8911 Woodbine Ave, Markham, Ont, L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel
Ridge Funeral Home 
இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (09.11.2014) அன்று காலை 8 மணி தொடக்கம் 11 மணி வரையும் ஈமைக் கிரியைகள் நடைபெற்று பின்னர் பூதவுடல் 256 Kingston Rd. Toronto, Ont, M4L  1S7 என்ற முகவரியில் அமைந்துள்ள St.Johns Norway Cemetary & Crematoriam இற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்;

கனடா தொடர்புகளுக்கு:
கணேசன் (647)921-0749
யோகன் (416)297-4049
செந்தூரன் (416)305-9249

இலங்கை தொடர்புகளுக்கு:
ராணி 01194-724733758
நகுல் 01194-727439874
ஞானம் 01194-774280765 (காரைநகர்)

பிரான்ஸ் தொடர்பளுக்கு:
சிவகலா 01133954341477

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605