Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015

மரண அறிவித்தல் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில்…

செல்லையா பாலசுப்பிரமணியம் – இறப்பு: 18.11.2024

மரண அறிவித்தல் செல்லையா பாலசுப்பிரமணியம் (மாப்பாணவூரி, காரைநகர் – கனடா) பிறப்பு: 15.11.1939 இறப்பு: 18.11.2024 கனடா காரை கலாசார மன்றத்தின் முதன்மை அனுசரணையாளர்களில் ஒருவரும், காரை…

மனோன்மணி முருகேசு |மறைவு: 07.01 2013

திருமதி. மனோன்மணி முருகேசு(புதுறோட், காரைநகர்)ரொறன்டோ, கனடா தோற்றம்: மார்ச் 31, 1925 மறைவு: ஜனவரி 7, 2013 காரைநகரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தையும், ரொரன்றோவையும் வசிப்பிடமாகக் கொண்ட திருமதி…

செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012

திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)ராதாகிருஷ்ணன்மாப்பாணவ+ரி, காரைநகர்(கனடா) தோற்றம்: 15.12.1949மறைவு: 21.04.2012காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஓவசியர்)…