Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012

திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)
ராதாகிருஷ்ணன்
மாப்பாணவ+ரி, காரைநகர்
(கனடா)

தோற்றம்: 15.12.1949
மறைவு: 21.04.2012
காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஓவசியர்) பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் ராசாபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், விஜயமாலாவின்
அன்புக் கணவரும், தனஞ்ஜயன், சஞ்சுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராதாதேவி(U.K), ராதாகோபாலன்(U.S.A) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 24.04.2012 செவ்வாய்கிழமையும், 25.04.12 புதன்கிழமையும் மாலை 5.00 மணி முதல் 9.00வரை 4164 Sheppard Ave East Scarborough (Midland &Sheppard ) சந்திப்பில் அமைந்துள்ள Ogden Funeral
Home
இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 26.04.2012 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்
விஜயமாலா(மனைவி): 416 292 9166
தனஞ்ஜயன்(மகன்): 647 708 6145

Leave a Reply