காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா.

காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

வரலாறும் அது தான், கல்வியும் அறிவும் அது தான்.

சுதுமலையும் ஆனைக்கோட்டையும் காரைநகரிற்கு அதிக தூரம் இல்லை.

சுதுமலையில் தான் முதன் முதலில் யாழ்ப்பாணத்தவர்கள் ஒரு தன்னிகரில்லா தலைவனை ஒரு வல்லரசே விமானத்தில் கொண்டு வந்து இறக்கி ‘இவன் தான் உங்கள் தலைவன்’ என்று 1987 இல் இனம் காட்டியது.

100 கோடி பெறுமதியான சொத்துக்களை காரைநகர் மக்களின் கல்விக்காக எழுதி வைத்து விட்டு… கடந்த வருடம் 95வது செத்துப்போன யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி வே. தர்மரட்ணம் காரைநகரை சேர்ந்தவர் அல்ல.

வரலாறுகளை தெரிந்து கொள்ளாதவர்களால் எவராலும் எவருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்துவிட முடியாது.

அவர்களால் அவர்களது சொந்த குடும்பத்திற்கே ‘கள்ள பனை விற்றுத்தான்’ சோறு போட வேண்டிய நிலையில் வாழ்வார்கள் என்பதும் இறைவன் விதித்த விதி.

காரைநகரில் ‘மாடு வெட்டி பிழைத்தவனும்’ ‘பனை மரம் வெட்டி பிழைத்தவனும்’ உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.

வடலி பனையை பட்டுப்போக வைக்க மண்ணெண்ணை ஊற்றியவர்கள் சந்ததிகளே இல்லாமல் செத்து மடிந்து போன வரலாற்றை காரைநகரில் ஒவ்வொரு கிராமத்திலும் இன்னும் ஒரு முதியவர் கூறிக்கொண்டே தான் இருக்கிறார்.

பிணம் தின்னிகள் வாழும் நாட்டில் கழுகுகள் இராஜாவாக இருக்கலாம். ஆனால் ‘காரைநகர் ஒரு சிவ பூமி’ சொல்லிச் சென்றவர் யோகர் சுவாமிகள்.

உள்ளே ஒரு பூச்சி இருக்கிறது. அது வரவேண்டிய நேரத்தில் வெளியே வரும். அதற்கு எந்த வைத்தியமும் தேவை இல்லை.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் நீலிப்பந்தனை வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான கூட்டம்: 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி.

காரைநகர் இந்துக்கல்லூரி மரதன் ஓட்டம். 13.03.2026 வெள்ளிக்கிழமை.

Leave a Reply