நாள் : Sunday, August 23, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா.

காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

வரலாறும் அது தான், கல்வியும் அறிவும் அது தான்.

சுதுமலையும் ஆனைக்கோட்டையும் காரைநகரிற்கு அதிக தூரம் இல்லை.

சுதுமலையில் தான் முதன் முதலில் யாழ்ப்பாணத்தவர்கள் ஒரு தன்னிகரில்லா தலைவனை ஒரு வல்லரசே விமானத்தில் கொண்டு வந்து இறக்கி ‘இவன் தான் உங்கள் தலைவன்’ என்று 1987 இல் இனம் காட்டியது.

100 கோடி பெறுமதியான சொத்துக்களை காரைநகர் மக்களின் கல்விக்காக எழுதி வைத்து விட்டு… கடந்த வருடம் 95வது செத்துப்போன யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி வே. தர்மரட்ணம் காரைநகரை சேர்ந்தவர் அல்ல.

வரலாறுகளை தெரிந்து கொள்ளாதவர்களால் எவராலும் எவருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்துவிட முடியாது.

அவர்களால் அவர்களது சொந்த குடும்பத்திற்கே ‘கள்ள பனை விற்றுத்தான்’ சோறு போட வேண்டிய நிலையில் வாழ்வார்கள் என்பதும் இறைவன் விதித்த விதி.

காரைநகரில் ‘மாடு வெட்டி பிழைத்தவனும்’ ‘பனை மரம் வெட்டி பிழைத்தவனும்’ உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.

வடலி பனையை பட்டுப்போக வைக்க மண்ணெண்ணை ஊற்றியவர்கள் சந்ததிகளே இல்லாமல் செத்து மடிந்து போன வரலாற்றை காரைநகரில் ஒவ்வொரு கிராமத்திலும் இன்னும் ஒரு முதியவர் கூறிக்கொண்டே தான் இருக்கிறார்.

பிணம் தின்னிகள் வாழும் நாட்டில் கழுகுகள் இராஜாவாக இருக்கலாம். ஆனால் ‘காரைநகர் ஒரு சிவ பூமி’ சொல்லிச் சென்றவர் யோகர் சுவாமிகள்.

உள்ளே ஒரு பூச்சி இருக்கிறது. அது வரவேண்டிய நேரத்தில் வெளியே வரும். அதற்கு எந்த வைத்தியமும் தேவை இல்லை.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்விக்குறி – தன்வினை தன்னைச் சுடும்

‘தன்வினை தன்னைச் சுடும்’ கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.முத்து பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்டளவில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605