நாள் : Saturday, September 12, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா.

காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.

வரலாறும் அது தான், கல்வியும் அறிவும் அது தான்.

சுதுமலையும் ஆனைக்கோட்டையும் காரைநகரிற்கு அதிக தூரம் இல்லை.

சுதுமலையில் தான் முதன் முதலில் யாழ்ப்பாணத்தவர்கள் ஒரு தன்னிகரில்லா தலைவனை ஒரு வல்லரசே விமானத்தில் கொண்டு வந்து இறக்கி ‘இவன் தான் உங்கள் தலைவன்’ என்று 1987 இல் இனம் காட்டியது.

100 கோடி பெறுமதியான சொத்துக்களை காரைநகர் மக்களின் கல்விக்காக எழுதி வைத்து விட்டு… கடந்த வருடம் 95வது செத்துப்போன யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி வே. தர்மரட்ணம் காரைநகரை சேர்ந்தவர் அல்ல.

வரலாறுகளை தெரிந்து கொள்ளாதவர்களால் எவராலும் எவருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்துவிட முடியாது.

அவர்களால் அவர்களது சொந்த குடும்பத்திற்கே ‘கள்ள பனை விற்றுத்தான்’ சோறு போட வேண்டிய நிலையில் வாழ்வார்கள் என்பதும் இறைவன் விதித்த விதி.

காரைநகரில் ‘மாடு வெட்டி பிழைத்தவனும்’ ‘பனை மரம் வெட்டி பிழைத்தவனும்’ உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.

வடலி பனையை பட்டுப்போக வைக்க மண்ணெண்ணை ஊற்றியவர்கள் சந்ததிகளே இல்லாமல் செத்து மடிந்து போன வரலாற்றை காரைநகரில் ஒவ்வொரு கிராமத்திலும் இன்னும் ஒரு முதியவர் கூறிக்கொண்டே தான் இருக்கிறார்.

பிணம் தின்னிகள் வாழும் நாட்டில் கழுகுகள் இராஜாவாக இருக்கலாம். ஆனால் ‘காரைநகர் ஒரு சிவ பூமி’ சொல்லிச் சென்றவர் யோகர் சுவாமிகள்.

உள்ளே ஒரு பூச்சி இருக்கிறது. அது வரவேண்டிய நேரத்தில் வெளியே வரும். அதற்கு எந்த வைத்தியமும் தேவை இல்லை.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை...

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605