காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் கத்தரித்து வெட்டப்பட்டது, சாய்ந்த மரங்கள் நிமிர்த்தப்பட்டன.
மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்.
காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் pruning செய்யப்பட்டதுடன், சாய்ந்த மரங்கள் நிமிர்த்தப்பட்டன.
1973 பழைய மாணவர்கள் சார்பாக இலண்டனில் இருந்து திரு.அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம், கனடாவில் இருந்து திரு. தீசன் திரவியநாதன் ஆகியோர் களத்தில் இறங்கி அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் ஆலோசனையின் பிரகாரம் சீர்செய்யப்பட்டன.








Leave a Reply
You must be logged in to post a comment.