காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.

வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்… காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும்.…