1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
AccidentCanada திருமதி ஞானகுமார் சுதர்சினி | அகாலம்: 06.11.2014 தீசன் திரவியநாதன்November 11, 20140 திருமதி ஞானகுமார் சுதர்சினிபுங்குடுதீவு(பலகாடு, காரைநகர் – கனடா) அகாலம்: 06.11.2014 புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014…
AccidentCanada ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர் தீசன் திரவியநாதன்August 13, 20130 அண்மையில் Middlefield & Steel சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெருவிபத்தில் சிக்குண்டு மரணமான காரைநகர் நீலிப்பந்தனையைச்சேர்ந்த…
AccidentAnaipanthi திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி |மறைவு 16.11.2011 தீசன் திரவியநாதன்November 16, 20110 திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரிசத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்) காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்றுஅகாலமரணம் அடைந்துவிட்டார்….
AccidentCanada திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் | 22.12.2010 தீசன் திரவியநாதன்December 22, 20100 திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன்கருங்காலி, காரைநகர் காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் அவர்கள் 22.12.2010 அன்று அகால மரணமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற…