Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி ஞானகுமார் சுதர்சினி | அகாலம்: 06.11.2014

திருமதி ஞானகுமார் சுதர்சினி
புங்குடுதீவு
(பலகாடு, காரைநகர் – கனடா)

அகாலம்: 06.11.2014

புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய
திருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014 அன்று கனடாவில் அகால மரணமெய்தினார்.

அன்னார் ஞானகுமாரின் அன்பு மனைவியும், புங்குடுதீவை சேர்ந்த ஆசிரியர் சத்தியமூர்த்தி-ராணி தம்பதிகளின்
மகளும், காரைநகர் பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின்
அருமை மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 9 மணிவரை (Midland & Sheppard)
4164 Speppard Ave East, Scarborough  M1S 1T3 இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக
வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதே இடத்தில் 8 மணியிலிருந்த 10 மணிவரை பார்வைக்கு
வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்று 1200  Thornton Road, Oshawa, L1H 7K4 இல் அமைந்துள்ள Thornton
Cemetery and Cermatorium
த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு குடும்பத்தினர் சார்பாக – 416 558 0434

Leave a Reply