நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Accident

திருமதி ஞானகுமார் சுதர்சினி | அகாலம்: 06.11.2014

திருமதி ஞானகுமார் சுதர்சினி
புங்குடுதீவு
(பலகாடு, காரைநகர் – கனடா)

அகாலம்: 06.11.2014

புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய
திருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014 அன்று கனடாவில் அகால மரணமெய்தினார்.

அன்னார் ஞானகுமாரின் அன்பு மனைவியும், புங்குடுதீவை சேர்ந்த ஆசிரியர் சத்தியமூர்த்தி-ராணி தம்பதிகளின்
மகளும், காரைநகர் பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின்
அருமை மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 9 மணிவரை (Midland & Sheppard)
4164 Speppard Ave East, Scarborough  M1S 1T3 இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக
வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதே இடத்தில் 8 மணியிலிருந்த 10 மணிவரை பார்வைக்கு
வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்று 1200  Thornton Road, Oshawa, L1H 7K4 இல் அமைந்துள்ள Thornton
Cemetery and Cermatorium
த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு குடும்பத்தினர் சார்பாக – 416 558 0434

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605