Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சுப்பிரமணியம் தியாகராஜா | மறைவு : 23.10.2013

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா…

முருகேசு ஆறுமுகம் | உதிர்வு: 08-07-2011

முருகேசு ஆறுமுகம்வாரிவளவு, காரைநகர்(ஸ்காபுரோ, கனடா) மலர்வு: 06-04-1917 உதிர்வு: 08-07-2011காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் முன்னாள் பிரபல வர்த்தகரும், தற்போது கனடா ஸ்காபரோவில்; வசித்தவருமாகிய முருகேசு ஆறுமுகம்…

காசிநாதர் கந்தையா சதாசிவம் | மறைவு 06.07.2011

காசிநாதர் கந்தையா சதாசிவம்தங்கோடை காரைநகர்(வெள்ளவத்தை, கொழும்பு) காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நட்டுப்பாளி கோவளத்தை வதிவிடமாகவும், தற்போதுஇல 15 ராஜசிங்க வீதி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல…