Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காசிநாதர் கந்தையா சதாசிவம் | மறைவு 06.07.2011

காசிநாதர் கந்தையா சதாசிவம்
தங்கோடை காரைநகர்
(வெள்ளவத்தை, கொழும்பு)


காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நட்டுப்பாளி கோவளத்தை வதிவிடமாகவும், தற்போது
இல 15 ராஜசிங்க வீதி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல வர்த்தகர் நாத்தாண்டியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு காசிநாதர் கந்தையா சதாசிவம் 06.07.2011 புதன்கிழமை காலமானார். அன்னார் காசிநாதர் கந்தையா (சாமிகந்தையா) ஆறுமுகம் கனவதியம்மா ஆகியோரின் அன்பு மகனும், இராசலட்சுமியின் அன்பு கணவரும் நாத்தாண்டியா பிரபல வரத்தகரும் முருகேசு அம்பலவாணர் தெய்வானைபிள்ளையின் அன்பு மருமகனும்,தெய்வானைபிள்ளை, அமரர் வைத்திலிங்கம், அமரர் பாக்கியம் சோமசுந்தரம், அமரர் பொன்னம்பலம் (நமசிவாயம்) ஆகியோரின் சகோதரரும், அமரர் சுப்பிரமணியம், அமரர் சிவசம்பு பாலாமணி, பரஞ்சோதி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

TATA Wines, TATA Restaurant & TATA Transport (pvt) Ltd.  உரிமையாளர் குலதேவராஜா (வவுனியா),
S.K. Agency உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(யாழ்ப்பாணம்), புஸ்பா டிரான்ஸ்போர்ட், பட்டியாகம Tea Factory  உரிமையாளர் புஸ்பராஜன்(கொழும்பு) அற்புதா Trading Company, பியர்ஸ் ரேடர்ஸ், சிவசம்பு வைன்ஸ் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் அற்புததேவராஜா(யாழ்ப்பாணம்), நந்தகுமார்(கனடா), உமாதேவி(கொழும்பு), புஸ்பாதேவி(கொழும்பு), சரோஜாதேவி(யாழ்ப்பாணம்), சந்திராதேவி(கனடா) ஆகியோரின் தகப்பனாரும்,

முன்னாள் கொச்சிக்கடை வர்த்தகர் திருவருள்(கொழும்பு), A.S.வேலுப்பிள்ளை & கோ முன்னாள்
உரிமையாளர் அமரர் பரந்தாமன், நீர்ப்பாசனத் திணைக்களம் குணரட்ணம்(யாழ்ப்பாணம்),
சற்குணராஜா(கனடா), கோமதிதேவி(கொழும்பு), வசந்தாதேவி(யாழ்ப்பாணம்), சிவராணி(கொழும்பு)
ஆகியோரின் மாமனாரும் சதாகோகுலன்(கொழும்பு, காயத்திரி, கௌதமி, ஜனார்த்தனி(யாழ்ப்பாணம்),
உமாகாந்தன் வினோதினி(லண்டன்), அருட்செல்வம் தனலட்சுமி(லண்டன்), T. Prasanna(pvt) Ltd
உரிமையாளர் கேமபிரசன்னா(கொழும்பு), ரஜிதா செந்தில்குமார்(லண்டன்), துவாரகன்(லண்டன்),
துர்க்கா விஸ்வநாதன்(கனடா), குகதர்சினி மதிசூடி (அவுஸ்திரேலியா), சுகிர்தன்(சிங்கப்பூர்),
சதாபிரணசொரூபன், அன்புபகவான், விஜயஅபிஷேக், விஸ்வசீமான்(கொழும்பு), விஜயராகவன்,
விஜயதர்சன்(யாழ்ப்பாணம்), ஆனந், அஞ்சனா(கனடா) ஆகியோரின் பேரனும், ஆரணி, கஜனான்,
அக்சயன், அஜீஷ் ஆகியோரின் பாசமிகு பீட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இலக்கம் 15 இராஜசிங்க வீதி, வெள்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனகிரியை
பொரளை கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம். இத்தகவலை
உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம்(தகவல்)
மனைவி, பிள்ளைகள்
இல 15 இராஜசிங்க வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு
07777 32893
01143 69407

Leave a Reply