Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் | சிவபதம் 07.09.2010

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம்(வலந்தலை, காரைநகர்)காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவரும் தற்பொழுது கனடாவை வதிவிடமாக கொண்டவரும், இலங்கை பொலிஸ் இலாகாவில் கடமையாற்றியவருமாகிய திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 07.09.2010 செவ்வாய்…