நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Canada

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் | சிவபதம் 07.09.2010

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம்
(வலந்தலை, காரைநகர்)
காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவரும் தற்பொழுது கனடாவை வதிவிடமாக கொண்டவரும், இலங்கை பொலிஸ் இலாகாவில் கடமையாற்றியவருமாகிய திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 07.09.2010 செவ்வாய் கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராசலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மாவதியின் அன்புக் கணவரும், சுபோதினி, வினோதினி, கிரிதரன், விஜிதா
ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவக்குமார், சிவபாலன், சுபாஷினி, பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, வைஷ்ணவி, அபிநாஷ், னேகா, நிதிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், சொர்ணலிங்கம், குணலிங்கம், இராஜேஸ்வரி, தியாகலிங்கம், சொர்ணம், யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் பத்மநாதனின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08.09.2010 புதன்கிழமை மாலை 5.00 மணிமுதல் 9.00 மணிவரை Warden and Sherppard  சந்திப்பில் அமைந்துள்ள Highland Funeral Home, இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை 09.09.2010 அன்று
அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனத்திற்காக (Kingston RD & Woodbine Ave) இல் அமைந்துள்ள St.John’s Norway Cremotrium,  256 Kingston Rd,  
Toronto இற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்
ளப்படுகின்றார்கள்.
தகவல், மற்றும் தொடர்புகளுக்கு:
கிரிதரன்(மகன்) 416 795 1405
பத்மாவதி(மனைவி) 416 291 3787

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605