Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி பூமணி குலசேகரம்(கமலம்) | மறைவு: 22.06.2013

திருமதி பூமணி குலசேகரம்(கமலம்)சத்திரந்தை, களபூமி, காரைநகர்(புத்தளம்) தோற்றம்:23.03.1934 மறைவு: 22.06.2013காரைநகர் சத்திரந்தையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிடமகவும் கொண்ட பூமணி குலசேகரம்(கமலம்) அவர்கள் 22 ஜூன் 2013 அன்று…

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி |மறைவு 16.11.2011

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரிசத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்) காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்றுஅகாலமரணம் அடைந்துவிட்டார்….