மரண அறிவித்தல் திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் ஓய்வுபெற்ற அதிகாரி இலங்கை இறைவரி திணைக்களம் நடுத்தெரு காரைநகர் (கனடா) தோற்றம்: 29.04.1942 மறைவு: 18.05.2026 காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும்,…
Category: Funeral
இராமுப்பிள்ளை சிவலிங்கம் |மறைவு: 27.11.2025
மரண அறிவித்தல் இராமுப்பிள்ளை சிவலிங்கம் பலகாடு காரைநகர் (இலண்டன்) மறைவு: 27.11.2025
திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) | 23.11.2025
கண்ணீர் அஞ்சலி! காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். 23.11.2025 கடந்த ஞாயிறு அன்று முகநூலில்…
திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015
மரண அறிவித்தல் திருமதி மகேஸ்வரி சிவசம்பு (கனடா, களபூமி காரைநகர்) கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார்…
காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா.
காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா. காரைநகர் களபூமியை சேர்ந்தவரும் மாவீரன் குலேந்திரன்(சங்கர்லால்) அவர்களின் தந்தையெனவும் காரைநகர்…
வடமாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் அவர்களது 10.11.2025 அன்று ஏற்பட்ட திடீர் மரணம் ஏற்கமுடியாத வியப்பில் ஆழ்த்தியது.
உண்மைகள் என்றும் உறங்குவது இல்லை. வடமாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் அவர்களது 10.11.2025 அன்று ஏற்பட்ட திடீர் மரணம் ஏற்கமுடியாத வியப்பில் ஆழ்த்தியது. வடமாகாண…
“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி.|18.09.2025
“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி. காரைநகர் தனியானதொரு கல்விக்கோட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2016ம் ஆண்டுவரை காரைநகர் கல்விக்கோட்ட அதிகாரியாக பணியாற்றியதுடன் தனது…
முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) | இறைவனடி 14-07-2025
“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக! காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும்…
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி | இறைவன் அடி 02.07.2025
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா…
வே.செல்வநாயகம் -16.04.2025
ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…



