Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்குஅவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர்

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர் -சி.சிவானந்தரத்தினம் -கனடா காரைநகர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் சைவத் தமிழ் பாடசாலையைஆரம்பித்து வைத்து…

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம்

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் நீலிப்பந்தனை, காரைநகர் நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவது பிள்ளையாக விஜயரட்ணம் அவர்கள் 26.06.1923ம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார்….

தர்ம தேவதை – நடராஜா தங்கம்மா அம்மையார்

எழுத்து: திரு அ.நவசிவாயம்பிள்ளை – ஆசிரியர் – காரைநகர் நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்.சாநாளும் வாழ் நாளும் சாய்க்கட்டெம் பெருமாவிற்குபூ நாளும் தலைசுமப்பப் புகழ்…