1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
A.M.T.M.VidyalayamFoundation Work ஊரி அ.மி.த.க பாடசாலையில் அமையவுள்ள இரண்டுமாடி கட்டிடத்திற்கு அடிக்கல்நாட்டு வைபவம் இடம்பெற்றது. 03.08.2011 தீசன் திரவியநாதன்August 3, 2011September 15, 20240 ஊரி அ.மி.த.க பாடசாலையில் அமையவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கு2011 ஆகஸ்ட் 3ம் திகதி அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது. 3 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ள இக்கட்டிடத்திற்கு…