Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியில் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை-2011

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை…

காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011

காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011. நேற்று முன்தினம் ஜனவரி 3ம் திகதி…

யாழ்ற்ரன் கல்லூரியின் புதியஅதிபராக திரு.வே.முருகமூர்த்தி – 07.09.2011

யாழ்ற்ரன் கல்லூரியின் புதியஅதிபராக திரு.வே.முருகமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும் முன்னாள் காரைநகர் இந்துக்கல்லூரி கணிதபாட ஆசிரியருமான வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் 2011…

திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம் | ஆண்டவன் அடியில்:01.09.2011

திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம்இடைப்பிட்டி, காரைநகர் அன்னை மடியில்:29.01.1924 ஆண்டவன் அடியில்:01.09.2011 காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஆறுமுகம் அவர்கள் 01.09.2011 அன்று இறைவனடி…