ஊரி அ.மி.த.க பாடசாலையில் அமையவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கு2011 ஆகஸ்ட் 3ம் திகதி அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது. 3 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ள இக்கட்டிடத்திற்கு வடமாகாண கல்விப்பணிப்பாளர் .விக்கினேஸ்வரன்
அவர்கள் அடிக்கல்லை நாட்டிவைத்தார்.பாடசாலை அதிபர் ளு.சிறிதரன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.











