Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் | மறைவு: 30.07.2014

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம்(உரிமையாளர், சுந்தரம்; ஸ்ரோர்ஸ்;, நெடுங்கேணி) களபூமி, சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்தோற்றம்: 24.09.1950 மறைவு: 30.07.2014 காரைநகர், களபூமி, கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்திகேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்…

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு | மறைவு: 30.07.2014

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு(Retired Ceylon Fisheries Corporation Regional Manager)களபூமி, காரைநகர் – கனடா தோற்றம்: 14.05.1945மறைவு: 30.07.2014காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், கனடா Brampton  வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை…