திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் | மறைவு: 30.07.2014

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம்
(உரிமையாளர், சுந்தரம்; ஸ்ரோர்ஸ்;, நெடுங்கேணி)

களபூமி, சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்
தோற்றம்: 24.09.1950 மறைவு: 30.07.2014 காரைநகர், களபூமி, கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி
கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் 30.07.2014 புதன்கிழமை காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு
மருமகனும், கனகாம்பிகையின் அன்புக் கணவரும்,
நிமலரூபன், நிர்மலரூபன்(குட்டி, லண்டன்), சுகன்யா (Instructor, University of Jaffna), திவ்வியா(உயர் தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயராசாவின் (உரிமையாளர் Chpikahsh;  Luxmy Fancy, Jaffna) அன்பு மாமனாரும், கணேசன்(கோபால், நெடுங்கேணி), தனபாலன்(அவுஸ்ரேலியா), தில்லைநாதன்(ஜேர்மனி), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவஞானம், செல்வராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம், மற்றும் பரஞ்சோதி தவமணிதேவி, கமலாதேவி, , செல்வரத்தினம், சிவலட்சுமி, பானுமதி, நாகேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆறுமுகம், செல்வரத்தினம், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசையா, திலகவதி, மங்களேஸ்வரி ஆகியோரின் சகலரும், வைத்திலிங்கம், மகாலட்சுமி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31.07.2014 வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
நிமலரூபன் (மகன், இலங்கை) – 011-94-21-2211415
நிர்மலரூபன் (மகன், இலண்டன்) – 011-44-208-204-2202
தனபாலன் (தம்பி, அவுஸ்ரேலியா) – 011-612-9863-8800
தில்லைநாதன்(தம்பி ஜேர்மனி) 011-49-214-25047
சோதிநாதன்(தம்பி, கனடா) 1-905-790-9323

More From Author

‘எனது ஊர் காரைநகர்’ karainews.com, தீசன் திரவியநாதன் உடனான தொடர்புகளிற்கான கடந்த 20 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த எனது email, theesan@karainews.com மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனது புதிய email: karainewstheesan@gmail.com

காரைநகர் பிரதேச சபை தவிசாளர் திரு.கோவிந்தராஜன் கிருஸ்ணன் மற்றும் J/47 வலந்தலை பிரதேச சபை உறுப்பினர் திரு.செல்லையா சிவகுமார்(ஆனந்தன்) இவர்களுடன் காரைநகர் பிரதேச சபை செயலாளர் ஆகியோரிற்கான அன்பான வேண்டுகோள். 13.07.2026.

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு | மறைவு: 30.07.2014

நவரத்தினம் சாரதா | இறைவனடி 02-08-2014

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.