Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்) | மறைவு: 21.12.2014

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்)கோவளம், காரைநகர்(இலண்டன்) தோற்றம்:02.02.1968 மறைவு: 21.12.2014 காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனின் வசித்து வந்தவருமான திரு.சிவசோதி இராஜேந்திரன் அவர்கள் 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்….