Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்) | மறைவு: 21.12.2014

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்)
கோவளம், காரைநகர்
(இலண்டன்)

தோற்றம்:02.02.1968 மறைவு: 21.12.2014

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனின் வசித்து வந்தவருமான திரு.சிவசோதி இராஜேந்திரன் அவர்கள் 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு பேரனும் சிவசோதி-சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலவாணர் காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நந்தினிதேவி(நந்தினி)யின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற துசியந்தன்(கண்ணன்), துசியந்தி, நிரோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலேந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(இலங்கை), ஆகியோரின் அன்புச்
சகோதரரும், லோகதாஸ்(லண்டன்), சிறிஸ்கந்தவேல் (அவுஸ்ரேலியா), லோகராணி(லண்டன்), லோகரஞ்சினி (யாழ்ப்பாணம்), வனஜா(கனடா), வதனா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தகனக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு: நந்தினிதேவி (மனைவி) – 01194-77-872-5488
பாலேந்திரன் (சகோதரன்) – 0745-980-2956
ரட்ணசிங்கம் 07909316510
லோகதாஸ் (மைத்துனர்) 07960941988
உமாதேவி சண்முகபிள்ளை 208-903-3579

Leave a Reply