2020
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் கொரோனா காலத்திலும் ஊர்ப்பணி!| 13-Sep-2020
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. படங்கள் நன்றி.சிவராசா கனகசுந்தரம் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டம் 13.09.2020 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மிகவும் குறைந்தளவிலான பிரான்ஸ்…
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்|மறைவு: 08.09.2020
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்மறைவு: 08.09.2020 கல்விப்பணியில் ஓய்வு காலத்திலும் ஓயாமல் செயற்பட்ட உன்னத புருஷர். இடம்பெயர்ந்த காலத்தில் இடர்களின் மத்தியிலும் ஆர்வமுடன் மாணவர்களின் கல்வியில்…
அமரர் பொன்னையா திரவியநாதன் |மறைவு: 01.09.2020
சுதுமலை, காரைநகர், ஆனைக்கோட்டை தோற்றம்: 06.01.1937மறைவு: 01.09.2020 மதவடி வீதி சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் பொன்னையா லேன் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னையா திரவியநாதன் 01.09.2020 செவ்வாய்கிழமை…
அமரர் பொன்னையா திரவியநாதன் |மறைவு: 01.09.2020
சுதுமலை, காரைநகர், ஆனைக்கோட்டை தோற்றம்: 06.01.1937மறைவு: 01.09.2020 மதவடி வீதி சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் பொன்னையா லேன் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னையா திரவியநாதன் 01.09.2020 செவ்வாய்கிழமை…
யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன| 05-Aug-2020
யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண நகரின் பண்ணை சந்தியில் இருந்து நாவாந்துறை, அராலி,…
காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”
‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும்…
சுப்பிரமணிய வித்தியாசாலையின் வரலாற்று நோக்கு – S.K.சதாசிவம்
சைவ மாணவர்கள் கல்வி கற்பதற்கு சைவ சமயத்தைக் கைவிட வேண்டிய காலகட்டத்தில் சைவ மாணவர்களின் கல்வியையும் சமயத்தையும் வளர்ப்பதற்கு காரைநகரில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சைவத்தமிழ்ப்…
சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர் ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை
சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர்ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை நாவலர்பெருமான் வழிநின்று அவருக்குப் பின் யாழ்ப்பாணமண்ணில் சைவப்பாடசாலைகளை உருவாக்கிய பெரியார்கள் பலர். அவர்களில் பிரபல்யம் வாய்ந்தவர் காரைநகரைச்சேர்ந்த அருணாசல உபாத்தியாயர் ஆவார்….
