ஈழத்து சிதம்பரத்தை தளமாக கொண்டு மீண்டும் குழப்பமும் தனிமனித பலப்பரீட்சைகளும் ஆரம்பமாகியுள்ளன..!

ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் திருக்கோயிலை மையமாக கொண்டு அவ்வப்போது தனிமனித பலப்பரீட்சைகள் நடைபெற்று வந்துள்ளன. அவற்றில் இருந்து காரைநகர் மக்கள் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…

அமரர் திரு. க. சண்முகம்பிள்ளை|மறைவு: 05.12.2020

காரைநகர் கள்ளித் தெருவைபிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகம்பிள்ளை (சன்) 5/12/2020 இறைவனடி சேர்ந்துள்ளார் இவர் கந்தசாமி நல்லம்மாள் அவர்களின் அன்பு மகனும் கருங்காலி முத்திரம்பு…

காரைநகர் சேவையாளர் கௌரவிப்பு 05.01.2020

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்திய ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவிப்பு 05.01.2020. மேற்படி நிகழ்வு 05.01.2020 அன்று காரைநகர் புதுறோட் சந்தியில்…