Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்வார்கள்.|09.08.2021

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையை பிறப்பிடமாகவும் உடையார்கட்டு வடக்கு உடையார்கட்டை வதிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சரஸ்வதி தம்பதிகளின் மகனான…

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை| இறைபதம் 09.Aug.2021

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை 1960.07.15இல் பிறந்த இவர் 2021.08.09 அன்று இறைபதம் அடைந்தார்

காரைநகர் வலந்தலை சங்க நூற் செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் வீதி பெயர் சூட்டப்பட்டுள்ளது |09.08.2021

காரைநகர் வலந்தலையில் சங்க நூற் செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் ஞாபகார்த்தமாக அவர் வாழ்ந்த வீதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது 09.08.2021 காரைநகர் வலந்தலை கணக்கனார்கண்டி வீதியில் வாழ்ந்து…