Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன! |25.Jul.2022

கேளுக்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்!கேட்டோம் தந்தார்கள் தட்டினோம் திறந்தார்கள்..!‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன! ‘எனது…