Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன.

காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன. திருடர்கள் கையும் களவுமாகவும் பிடிக்கப்படுகிறார்கள். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரியவர்களோ அன்றி பொது அமைப்புக்களோ முன்வருவதில்லை. காரணம் தமக்கேன்…