Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024 காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S…