Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.!

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்)

(மாப்பாணவூரி, காரைநகர்)

பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024

காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S புடைவைக்கடை உரிமையாளர் வவுனியா )(சிக்கல்) அவர்கள் 20-09-2024 இறைவனடிசேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி – தெய்வநாயகி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மாஸ்டர்) – பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும், அனுசியாவின் அன்புக் கணவரும், கலைஅனுசன், லோஜிதா ஆகியோரின் அன்புத்தகப்பனாரும், ஜெயலட்சுமி (அமரர்), கந்தராசா, பத்மநாதன்(அமரர்), யோகேஸ்வரி(அமரர்), சாந்தராணி, ஜெகதீஸ்வரி, விமலராணி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அன்று 10.30மணிக்கு வவுனியா ஓயார் சின்னக்குளம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியை வவுனியா பத்தினியார் மகிழங்குழம் இந்துமயானத்தில் தகனம்செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

0094 76 4510 439

சகோதரம் கந்தராசா

0094742786778

தகவல்: துஷ்யந்தன் கந்தராசா(கனடா)

Leave a Reply