Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சொல்வதை கேளுங்கள் – உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி.

சொல்வதை கேளுங்கள்; உள்ளூராட்சி சபை தேர்தல்: காரைநகர் பிரதேச சபை. சுயமாக சிந்தியுங்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி. காரைநகரில் ஆறு…

கனவு காணுங்கள் தப்பு இல்லை, ஆசைப்படுங்கள் தப்பு இல்லை ஆனால் எல்லாம் பென்சன் எடுத்த பிறகு தான் நிறைவேற்றலாம் என்று மட்டும் நாட்களை தள்ளி போடாதீர்கள்!

கனவு காணுங்கள் தப்பு இல்லை, ஆசைப்படுங்கள் தப்பு இல்லை ஆனால் எல்லாம் பென்சன் எடுத்த பிறகு தான் நிறைவேற்றலாம் என்று மட்டும் நாட்களை தள்ளி போடாதீர்கள். முதுமை…