1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
AwarenessBlood Donation நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! தீசன் திரவியநாதன்July 29, 2025July 29, 20250 நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! 02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின்…