2005ம் ஆண்டு ஜெ.தில்லையம்பலவாணர் அவர்களால் மீளுருவாக்கப்பட்ட காரைநகர் அபிவிருத்தி சபை அன்னாரது மறைவிற்கு பின்னர் 2010ம் ஆண்டு புதியதும் ஆக்கபூர்வமும் ஆன நிர்வாக சபையை பெற்றுக்கொண்டது. இந்த…
25.01.2026 ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோவில் பனிப்பொழிவு காட்சிகளுடன் காரைநகரில் அம்பாள் முன்பள்ளி என்னும் கல்விக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக கதையும்… காட்சிகளுடன் நின்று விடாதீர்கள் sound வைத்து கதையையும்…