Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் மணற்காடு கும்பநாயகி மகோற்சவம், மூன்றாம் நாள் திருவிழா. 06.03.2026 வெள்ளிக்கிழமை.

காரைநகர் மணற்காடு கும்பநாயகி மகோற்சவம், மூன்றாம் நாள் திருவிழா. 06.03.2026 வெள்ளிக்கிழமை.

காரைநகர் மணற்காடு ஶ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்பாள் ஆலய மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழாவின் அம்பாள் வெளிவீதி உலா வரும் காட்சி. 05.03.2026 வியாழக்கிழமை.

காரைநகர் மணற்காடு ஶ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்பாள் ஆலய மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழாவின் அம்பாள் வெளிவீதி உலா வரும் காட்சி. 05.03.2026 வியாழக்கிழமை.