Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் அம்பாள் முள்பள்ளி செயற்பாடுகளிற்காக நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பித்து வைப்பதற்காக 19.03.2026 நன்கொடைகள் வளங்கப்பட்டது.

காரைநகர் அம்பாள் முள்பள்ளி செயற்பாடுகளிற்காக நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பித்து வைப்பதற்காக 19.03.2026 நன்கொடைகள் வளங்கப்பட்டது. பிள்ளையார் சனசமூக நிலையத்தினரின் நேரடி செயற்பாடுகளினால் நிர்வகிக்கப்படும் அம்பாள் முன்பள்ளியின்…

25.03.2026 எதிர்வரும் புதன்கிழமை கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்: 19.03.2026 வியாழக்கிழமை.

25.03.2026 எதிர்வரும் புதன்கிழமை கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்: 19.03.2026 வியாழக்கிழமை.