மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான். காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் pruning செய்யப்பட்டதுடன்,…
காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா. காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது….