ஐந்து ஆண்டுகளிற்கு முன்னர் இதே நாளில் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியாதன் ஆகிய எனது முகநூல் மூலம் சேர்த்த பணம் எட்டு இலட்சத்து எண்பத்தெட்டாயிரம் ரூபாவில் ஆறு இலட்சத்தது ஐம்பதாயிரம் ரூபா செலவில் Heavy duty printer வேண்டி வழங்கப்பட்டதுடன் ஒரு இலட்சம் ரூபா செலவில் புத்தகங்களும் மிகுதி இரண்டரை இலட்சம் ரூபா பணமும் கையளிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் அப்போதைய காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம்(Banker) அவர்கள் எட்டு இலட்சம் பெறுமதியான Smart board(75 inc) உம் வழங்கப்பட்டது.
காலங்கள் கடந்தாலும் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக செய்யப்பட்ட பணிகளிற்கு நிதியுதவி வழங்கியவர்கள் பெயரும் பத்திரமாகவே பாதுகாக்கப்படுகிறது. ஒருபோதும் மற்றையவர்கள் வழங்கும் நிதியில் என்பெயர் பதித்துக்கொண்டது இல்லை.
நன்றி ஞாபகப்படுத்திய முகநூலிற்கு..!


