கலாநிதி விளையாட்டு கழக இளைஞர்கள் கடந்த வாரம் December 12, மற்றும் 13ம் திகதிகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.










12ம் திகதி காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தை துப்பரவு செய்வதிலும் 13ம் திகதி காரைநகர் அபிவிருத்தி சபை ‘அறிவாலயம்’ மாணவர் நூலக வளாகத்தினை துப்பரவு செய்வதிலும் ஈடுபட்டனர்.
கலாநிதி விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் இது போன்ற சிரமதான பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.










