பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன் நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் நேரடி வீடியோ காட்சிகள் மற்றும் திருவிழா காட்சிகள் முகநூல் வாயிலாக அடியவர்களினால் எடுத்து வரப்படவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நாள் கொடியேற்ற திருவிழா காட்சிகள் சில இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

சிரமதான பணியில் கலாநிதி விளையாட்டுக்கழகம் | Dec.2020

காரைநகரில் கிராமிய விளையாட்டு மைதான அங்குரார்ப்பண நிகழ்வில் திரு.அங்கையன் இராமநாதன் |02.03.2021

Leave a Reply