16.05.2026 எதிர்வரும் சனிக்கிழமை வேள்விக்கு தயாராகியுள்ள காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம். 15.05.2026 வெள்ளி மாலை பொங்கல்.
இப்பகுதி இளைஞர்கள், அடியவர்கள் இணைந்து பலரது உதவிகளையும் பெற்று கோயிலையும் கோயிலை சூழவுள்ள பகுதிகளையும் புத்தொளி விளங்க புதுப்பித்துள்ளார்கள்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சும்மாவா சொன்னார்கள்.
நன்றி: வீடியோ உதவி பூவன் கணபதிப்பிள்ளை.




