12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் க்ளிக் செய்து வாசித்திருக்கிறார்கள். 20 வருடமாக நான் என்ன சொல்கிறேன் என்பதையும் அதை எத்தனை ஊரவர்கள் பார்க்கிறார்கள், செவிமடுக்கிறார்கள் என்பதை நன்கு நான் அறிவேன். அதனால் தான் 20 வருடம் சளைக்காமல், பயப்படாமல், உண்மையை உரத்து சொல்கிறேன்.
மக்களை விட Facebook உண்மையானது. Facebook சொல்லும் உண்மையை ஊரவர்கள் எனக்கு சொல்வதில்லை. Facebook என நான் சொல்வது Facebook இல் வரும் செய்திகளையோ அல்லது தகவல்களையோ அல்ல, Facebook நிர்வாக உள்ளக கணக்குகளையே. இதோ பாருங்கள்… இரண்டு நாட்கள் முன்னர் என்னால் தெரிவிக்கப்பட்ட செய்தி அதற்கு வெறும் 60 ‘likes’, ‘5 comments’, ‘2 forwards’ மட்டும் தான்.
பார்த்தவர்கள் கடந்து போனார்கள். ஆனாலும் தெரிந்து கொண்டார்கள். நீங்கள் ஒருவேளை appreciate பண்ணும் வகையில் ஒரு ‘like’ அல்லது ஒரு ‘comment’ போட்டிருந்தால் எனக்கு இன்னும் ஆர்வத்துடன் உண்மைகளை சொல்ல தெம்பு வந்திருக்கலாம்.
ஆனாலும் என்ன 20 வருடமாக நான் என்ன சொல்கிறேன் என்பதையும் அதை எத்தனை ஊரவர்கள் பார்க்கிறார்கள், செவிமடுக்கிறார்கள் என்பதை நன்கு நான் அறிவேன். அதனால் தான் 20 வருடம் சளைக்காமல், பயப்படாமல், உண்மையை உரத்து சொல்கிறேன்.
12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் க்ளிக் செய்து வாசித்திருக்கிறார்கள். இரண்டு நாட்களில். Facebook உள்ளக கணக்கு.

Leave a Reply
You must be logged in to post a comment.