காரைநகர் கடல்கோட்டையில்(ஹம்மல் கீல்) கைது செய்து வைக்கப்பட்டிருந்த JVP யின் தலைவர் றோகன விஜயவீர அவர்களது கைப்பட எழுதிய வாசகங்கள் கடந்த பல ஆட்சியாளர்களினாலும் பாதுகாக்கப்பட்டு இன்னமும்…
Author: தீசன் திரவியநாதன்
காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிற்கான அறிவித்தல்.! 22.Sep.2024
காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளிற்கான அறிவித்தல்.! (முழுமையாக வாசிப்பதால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.) யாழ்ற்ரன் கல்லூரி 7 மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு…
கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024
மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024
காரைநகர் அபிவிருத்தி சபைக்கு கண்டனமும் உடனடி நடவடிக்கையும் எடுக்க கோரிக்கை…!
காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாகத்தை கண்டித்து ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com கண்டனத்தை தெரியப்படுத்துகிறது. 28.04.2024 அன்றுடன் நிறைவு பெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின்…
காரைநகரில் “V.T.Trust” என்னும் அறக்கட்டளை தொடக்க நிகழ்வு – 17.09.2024
காரைநகரின் வாழ்நாள் பேராசிரியர் திரு.வே.தர்மரட்ணம் அவர்களது சம்பந்தர்கண்டி வீட்டில் மேற்படி அறக்கட்டளை தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கணிதவியல் பேராசிரியராக கடமையற்றியவரும்…
இலங்கை ஜனதிபதி தேர்தல் – 21.09.2024 வாக்களிக்க தகுதியானவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வீடியோ பதிவு
21.09.2024 எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையில் நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவற்றை அறிந்து கொள்ள கீழ்வரும் வீடியோ பதிவினை அறிந்து கொள்வது அவசியம்.
சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024
மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024
ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.
செய்வன திருந்த செய்வோம். ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில். June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட…
கனடாவில் உயர் படிப்பிற்கான கல்விக்கடன் பெரும் சுமையே!
கனடாவில் உயர் படிப்பிற்கான கல்விக்கடன் பெரும் சுமையே! வெற்றி பெற்ற பலரும் சொல்லாமல் விட்ட கதை. கண்ணூறு என்பதை நம்பி கடவுளையும் கனடிய கல்விக்கான உதவிகளையும் பெறமுடியாமல்…
“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது.
“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது. வாழும் போதே கெளரவிப்போம். அரச பணியானாலும், தனியார் பணியானாலும் காரை மக்களின் தேவையறிந்து வழமையான…



