Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் | மறைவு: 25.11.2014

திரு.கணபதிப்பிள்ளை தில்லையம்பலம்(இளைப்பாறிய O.A)பெரியாலடி, காரைநகர் தோற்றம்: 03.10.1932 மறைவு: 25.11.2014 காரைநகர் பெரியஆலடியைப் பிறப்பிடமாகவும்; வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனுமான தில்லையம்பலம் அவர்கள் 25-11-2014…