நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Funeral

திரு.கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் | மறைவு: 25.11.2014

திரு.கணபதிப்பிள்ளை தில்லையம்பலம்
(இளைப்பாறிய O.A)
பெரியாலடி, காரைநகர்

தோற்றம்: 03.10.1932 மறைவு: 25.11.2014

காரைநகர் பெரியஆலடியைப் பிறப்பிடமாகவும்; வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனுமான தில்லையம்பலம் அவர்கள் 25-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும்;, காலஞ்சென்ற வைத்திலிங்கம் அமுதவல்லி தம்பதிகளின் அன்பு
மருமகனும், யோகாம்பிகையின்(சிவமணி) பாசமிகு கணவரும், தில்லைநாயகி(ஆசிரியர் மல்லாகம் மத்திய மகாவித்தியாலயம்), கணபதி (நோர்வே), தில்லைராணி, தில்லைநாதன், தில்லைரூபி, தில்லைவதனா
ஆகியோரின் பாசமிகு தந்தையும் முத்தமிழ்செல்வன், சிவராணி, யோகராஐா, சுகுமார் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, இரத்தினம், இலட்சுமி, பாக்கியம், ஆறுமுகம், பாராசக்தி ஆகியோரின் சகோதரருமாவார்;. சுிவகலை, சிவகுமார், சிவதேவி, காலஞ்சென்ற சிவகௌரி, சிவபூரணி, சிவபாலன், சிவயோகன் ஆகியோரின் மைத்துனரும், தீர்த்தன், பிருந்தா, பிரதாயினி, செந்தூரா, மதூரா, ெஐயன்ரிரா, பவித்திரா, அஸ்வின், மயூரா ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

ஈமைக்கிரியைகள் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்.
காரைநகர்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605