காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: திருவிழா உபயத்தில் இணைந்து கொள்ள முடியும்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: மாசி மகம் எதிர்வரும் March 02,2026 திங்கள்கிழமை ஆகும். அன்றைய தினம் நடைபெறவுள்ள அபிஷேகம் ஆராதனைகளில்…

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்: 20.02.2026 வெள்ளிக்கிழமை.

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்: 20.02.2026 வெள்ளிக்கிழமை.

திருக்கேதீஸ்வரம் ‘அன்னபூரணி’ அன்னதான மடாலய திருப்பணியில் காரைநகர் தர்மப்பிரபுகளின் பங்களிப்பும் சிறப்பான பணியும்…!

திருக்கேதீஸ்வரம் ‘அன்னபூரணி’ அன்னதான மடாலய திருப்பணியில் காரைநகர் தர்மப்பிரபுகளின் பங்களிப்பும் சிறப்பான பணியும்…! https://www.facebook.com/share/v/1EUALLt6aN

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய தை மாத உபயம் சடையாளி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த பிரபாகரன்-பிறேமளகுமாரி(அவுஸ்திரேலியா) குடும்பத்தினரின் சார்பாக நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயகாரர்கள் மூலமாக 2025 சித்திரை மாதம் முதல் நடைபெற்று வருவது அம்பாள் அடியவர்கள் அனைவரும்…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசை நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசை நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பழமைகள் போற்றப்படுகின்றன. புதுமைகள்…