காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன….
பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் முற்றுமுழுதும் கருங்கற்களினாலான கற்பக்கிரகம், கருங்கற்களினாலான இராஜகோபுரம், கருங்கற்களிலான வசந்தமண்ணபம் மற்றும் முற்றிலும் கருங்கற்களினால் அமைக்கப்பட்ட முருகன் சந்நிதி, வைரவர் சந்திதி அத்துடன்…
காரைநகர் மாப்பாணவூரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை ஓரத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்மன் ஆலயத்தில் 09.12.2025 கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற 1008 சங்காபிஷேக காட்சிகளும் பக்தி…
காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.
காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின்…
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூஜை மாதாந்த உபயகாரர்கள் விபரங்களின் அடிப்படையில் நவம்பர் மாத உபயம் மற்றும் 2025 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்…
கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் 04.10.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்ற பட்டிமன்றம். தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள “தமிழருவி”…